இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் இருந்து 22 லட்சம் மக்கள் இடம் பெயர்வு – ஐநா தகவல்!
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: இந்தியாவில் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் பல்வேறு இயற்கை பேரிடர்கள் காரணமாக 2013 ஆம் ஆண்டில் மட்டும் 22 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது.
ஐ.நா சபை, குளோபல் எஸ்டிமேட்ஸ் 2014 "பேரிடர்களால் மக்கள் இடம்பெயர்வு" என்ற பெயரில் அறி்க்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2013 ஆம் ஆண்டில், சர்வதேச அளவில், இயற்கை பேரிடர்கள் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும், அதிக மக்கள் இடம்பெயர்ந்துள்ள நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் சீனாவும், 2 ஆம் இடத்தில் பிலிப்பைன்ஸ்சும், 3 ஆம் இடத்தில் இந்தியாவும் உள்ளது.
இயற்கைப் பேரிடர்கள் காரணமாக, 2013 ஆம் ஆண்டில், இந்தியாவில் 22 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications