சீனப் பெருஞ்சுவர் போல எல்லையில் பெருஞ்சுவர்கட்ட திட்டம்... ஐ.நா.வில் இந்தியா மீது பாக். புகார்
இஸ்லாமாபாத் : இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பெருஞ்சுவர் ஒன்றை கட்ட இந்தியா திட்டமிட்டுள்ளது என ஐ.நா.,வில் பாகிஸ்தான் புகார் செய்துள்ளது.
இதுகுறித்து ஐ.நாவுக்கான பாகிஸ்தான் தூதர் மலீகா லோதி ஐ.நா பாதுகாப்பு சபைக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது... காஷ்மீர் என்பது சர்வதேச பிரச்னை. இதுகுறித்து ஏற்கனவே ஏராளமான தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பிரச்னை இன்னமும் தீரவில்லை.

இதற்கிடையில் ஜம்மு காஷ்மீர் - பாகிஸ்தான்., எல்லை 194 கி.மீ., நீளம் கொண்டது. இதன் நெடுகிலும் 10 மீட்டர் உயரத்தில் பெருஞ்சுவர் எழுப்பி, அதே எல்லையை சர்வதேச எல்லையாக காட்ட இந்தியா திட்டமிட்டுள்ளது. இது எங்களுக்கு கவலை அளிக்கிறது. இந்தியாவின் இந்த முடிவு ஐ.நா., தீர்மானத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து இந்தியவெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறும்போது, 'பாகிஸ்தான் ஐ.நாவுக்கு கடிதம் எழுதியது பற்றி இந்தியாவுக்கு தெரியும். ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் சையதுவின் யோசனைப்படியே பாகிஸ்தான் இந்த கடிதத்தை எழுதி உள்ளது.
இந்த கடிதம் தொடர்பாக ஐ.நா ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா என்பதே எமது முதல் கேள்வி. அவ்வாறு ஐ.நா.ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் இதற்கு இந்தியா பதில் அளிக்கும் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications