”பாகிஸ்தான் குழந்தைகள் மீதான வெறியாட்டம் கோழைத்தனத்தின் உச்சம்”- ஐ.நா.சபை கண்டனம்
Subscribe to Oneindia Tamil
பெஷாவர்: பாகிஸ்தானில் பள்ளி மாணவர்கள் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஐ.நா.சபை பொதுச் செயலாளர் பான் கீ மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாகிஸ்தானில் பெஷாவர் நகரிலுள்ள ராணுவத்தினர் நடத்தும் பள்ளிக்குள் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 138 மாணவர்கள் உள்பட 140 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

ஏதும் அறியா பள்ளிக் குழந்தைகள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் இந்தத் தாக்குதல், பயங்கரவாதிகளின் கோழைத்தனத்தையே காட்டுகிறது.
இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு அவர்கள் எந்தக் காரணங்களைக் கூறினாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை சட்டத்துக்கு முன்பு நிறுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பாகிஸ்தான் அரசு எடுக்க வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications