டுடெர்டேவுக்காக சுமார் 200 பேரை கொன்றதாக காவல்துறை அதிகாரி ஒப்புதல்
அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே நகர மேயராக இருந்தபோது, அவரோடு தொடர்புடைய ஒரு கொலைப்படையின் பகுதியாக சுமார் 200 பேரை தான் கொலை செய்துள்ளதாக பிலிப்பைன்ஸின் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிற
அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே நகர மேயராக இருந்தபோது, அவரோடு தொடர்புடைய ஒரு கொலைப்படையின் பகுதியாக சுமார் 200 பேரை தான் கொலை செய்துள்ளதாக பிலிப்பைன்ஸின் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
டுடெர்டே டவாவ்வில் பணிப்பொறுப்பில் இருந்தபோது, அவருக்காக கொலை செய்ததை அர்டுரோ லஸ்கானாஸ் முதலில் மறுத்துவிட்டார்.
ஆனால், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிலிப்பைன்ஸ் சென்ட் அவையின் விசாரணையின்போது, லஸ்கான்ஸ் தன்னுடைய சாட்சியத்தை மாற்றி கூறியுள்ளார்.
தன்னுடைய நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு உயிராபத்து வரும் என்று அஞ்சியே முதலில் பொய் கூறியதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்த குற்றச்சாட்டுக்கள் புனையப்பட்டவை என்று டுடெர்டெயின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு இன்னொரு சாட்சியும் இதே போன்ற சாட்சியத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்














Click it and Unblock the Notifications