முதல் முறையாக ஆளில்லா வேவு விமானத்தை பயன்படுத்தும் ஐ.நா.
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்றில் முதல் முறையாக ஆளில்லா வேவு விமானம் பயன்படுத்தப்படுகிறது.
காங்கோ குடியரசில் தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்தும் அமைதிப் பணியில் ஐநா அமைதிப் படை ஈடுபட்டு வருகிறது. இந்த அமைதிப் படையில் ஆளில்லா வேவு விமானமும் இணைக்கப்பட்டிருக்கிறது.
இத்தகைய அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் களநிலவரம் என்ன என்பதை தெளிவாக அறிந்து கொண்டு செயல்பட முடியும் என்கிறார் ஐ.நா. அமைதிப்படை உயர் அதிகாரி.
ஐ.நா. அமைதிப்படையில் முதல் 2 ஆளில்லா வேவு விமானங்கள் காங்கோவின் கோமா நகரத்தின் கிழக்குப் பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.












Click it and Unblock the Notifications