ஐரோப்பிய நாடுகளை ஒரு மாதத்திற்குள் தீவிரவாதிகள் தாக்கும் அபாயம்- சவுதி மன்னர் எச்சரிக்கை
லண்டன்: இங்கிலாந்துக்கு திரும்பும் போராளிகளை தடுக்க விமான பயணிகளின் பட்டியலை சரிபார்க்கும் அதிகாரம் அந்நாட்டு உளவுத்துறைக்கு வழங்கப்பட உள்ளது.
மேற்கத்திய நாடுகளை ஒரு மாதத்திற்குள் தீவிரவாத அமைப்புகள் தாக்கும் என்று சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,

தீவிரவாதிகள்
கவனிக்காமல்விட்டால் ஒரு மாதத்திற்குள் தீவிரவாதம் ஐரோப்பாவை அடையும். அடுத்த மாதத்தில் அமெரிக்காவை அடையும். தீவிரவாத்ததை வேகம், படை ஆகியவற்றை வைத்து போராட வேண்டும் என்று சவுதி மன்னர் தெரிவித்தார்.

போராளிகள்
இங்கிலாந்துக்குள் போராளிகள் நுழைவதை தடுக்க விமான பயணிகளின் பட்டியலை சரிபார்க்கும் அதிகாரம் அந்நாட்டு உளவுத்துறைக்கு வழங்கப்பட உள்ளது.

விமானம்
விமானத்தில் வரும் யார் மீதாவது சந்தேகம் இருந்தால் அந்த விமானம் இங்கிலாந்தில் தரையிறங்க அனுமதிக்கப்படாது.

குடிமகன்கள்
இஸ்லாமிய போராளிகளுடன் சேர்ந்து போராட சென்ற இங்கிலாந்து குடிமகன்கள் நாடு திரும்ப தற்காலிக தடை விதிக்கப்பட உள்ளது.

சிரியா
இங்கிலாந்தில் இருந்து சுமார் 2 ஆயிரம் பேர் சிரியா சென்று அங்குள்ள தீவிரவாதிகளுடன் சேர்ந்து போராடியுள்ளனர். அதில் 250 பேர் நாடு திரும்பியுள்ளனர் என்று கூறப்படுகிறது. நாடு திரும்பியவர்களை வைத்து கூட இங்கிலாந்தை தாக்க தீவிரவாதிகள் திட்டம் தீட்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications