யு.எஸ்.கோர்ட்டு நோட்டீசுக்கு பதில் அளிக்க சோனியா காந்திக்கு ஜனவரி 2-ந்தேதி வரை அவகாசம்

டெல்லியில் 1984-ம் ஆண்டு இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது, சீக்கியர்கள் மீதான தாக்குதல்கள் நடந்தது. இந்த தாக்குதலை நடத்திய காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு தண்டனையில் இருந்து விலக்கு அளிப்பது, பதவி உயர்வு அளிப்பது போன்ற செயல்களை கண்டித்து சோனியா காந்தி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் சீக்கியர்கள் நீதிக்கான உரிமைக்குழு வழக்கு தொடர்ந்தது.
இதற்கு விளக்கம் கேட்டு அமெரிக்க பெடரல் நீதிமன்றம் சோனியா காந்திக்கு நோட்டீஸ் பிறப்பித்தது. நியூயார்க் ஸ்லோன் கெட்டரிங் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் அந்த மருத்துவமனை ஊழியரிடம் நோட்டீசை நீதிமன்ற ஊழியர் வழங்கினார்.
ஆனால் சோனியா காந்தியோ, மருத்துவமனை நிர்வாகமோ அந்த நோட்டீசை பெற்றுக் கொண்டதாக கூறவில்லை. இதைத் தொடர்ந்து இந்த நோட்டீசுக்கு சோனியா காந்தி ஜனவரி 2-ந் தேதி வரை பதில் அளிக்க அவகாசம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications