பிரதமர் மோடி தமிழகத்தில் இன்று துவக்கி வைத்த நலத் திட்டங்கள் இவைதான்
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி: தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, பல நலத்திட்டங்களை இன்று துவங்கி வைத்தார்.
அந்த திட்டங்கள் குறித்த ஒரு பார்வை: செட்டிக்குளம் - மதுரை , செட்டிகுளம் - நத்தம் இடையே சாலைக்கு அடிக்கல் நாட்டினார் மோடி.

பனகுடி-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையையும் மோடி திறந்து வைத்தார். மார்த்தாண்டம் - பார்வதிபுரம் மேம்பாலத்தையும் திறந்து வைத்தார் பிரதமர் மோடி.
சென்னை - மதுரை இடையே தேஜஸ் விரைவு ரயிலை தொடங்கி வைத்தார். மதுரையில் இருந்து சென்னைக்கு இனி 6.30 மணி நேரத்தில் இதில் பயணம் செய்யலாம்.
இதேபோல, ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயிலை தொடங்கி வைத்தார். பச்சைக் கொடி அசைத்து ரயில் சேவையை மோடி திறந்து வைத்தார். இதன்பிறகு கன்னியாகுமரியில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார்.
More From
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications