கரூர் நெரிசல்: விஜய்யை பார்க்க வந்து குழந்தைகளை தவறவிட்ட பெற்றோர்.. தேடுதல் பணிகள் தீவிரம்
Subscribe to Oneindia Tamil
கரூர்: மாவட்டம் வாரியாக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று கரூரில் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார். அவரை பார்க்க பிரச்சார கூட்டத்திற்கு வந்த மக்களிடையே நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மறுபுறம் குழந்தைகள் பல காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நெரிசலில் சிக்கி, 6 குழந்தைகள், 16 பெண்கள், 9 ஆண்கள் என மொத்தம் 40 பேர் உயிரிழந்துள்ளனர். பல குழந்தைகள் காணவில்லை. எனவே பலி எண்ணிக்கையிலும் அதிகரிக்கக்கூடும் என தகவல்.

குறிப்பாக குழந்தைகள் பலரும் காணவில்லை என்பதால் அவர்களை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமல்லாது நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From
-
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
தனி விமானத்தில் மும்பை புறப்பட்டார் விஜய்.. தேர்தல் பணிகளுக்கு இடையே திடீர் பயணம் -
பெரம்பூரில் விஜய்க்கு எதிராக விஐபி வேட்பாளர்.. திமுக பெரிய பிளான்.. லிஸ்டிலேயே இல்லையே! -
நக்கீரன் கோபால் அப்பவே சொன்னாரே.. கரூரில் நடந்தது உண்மையில் என்ன? ட்ரோன் காட்சிகள் உண்மையா? -
மீண்டும் சொதப்பிய விஜய்! கொஞ்சம் மிஸ்ஸாகியிருந்தா.. பெரிய அசம்பாவிதம் நடந்திருக்கும்! -
கரூரில் 'ஜனநாயகன்' ஷூட்டிங்?.. சிபிஐ அடுத்த ஆக்சன் என்ன? மாரிதாஸ் வைத்த பாயிண்ட்.. கவனிச்சீங்களா? -
ஜனநாயகன் படம் பார்த்த மறு தணிக்கை குழுவினர்! தேர்தல் நடத்தை விதிகளால் எடுத்த முடிவு! -
விஜய் எவ்வளவு ஓட்டு வாங்குவார்? நேர்காணலின் போது திமுக நிர்வாகிகளிடம் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி! -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே -
பாஜகவுடன் உறவு.. புஸ்ஸி ஆனந்தை கோர்த்துவிட்ட ஆதவ் அர்ஜுனா.. சங்கடத்தில் சென்னை தவெக நிர்வாகிகள்! -
ஜனநாயகன் பிரச்சனை.. அடிச்சவன் சொல்ல மாட்டான்.. அடிவாங்குபவன் சொல்லனும் சார்.. இயக்குநர் அமீர்! -
சினிமாவை விட்டு விலகும் திரிஷா.. காரணம் இதுதானா? அதிர்ச்சி பின்னணி! லீக்கான தகவல்கள்












Click it and Unblock the Notifications