கிளி ஜோசியர் செக்ஸ் தொல்லை.. 5 குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு.. தூக்கில் தொங்கிய பெண்!
கிளி ஜோசியர் பாலியல் தொல்லையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்
குளித்தலை: கிளி ஜோசியரின் செக்ஸ் தொல்லை தாங்காமல் சங்கீதா, தன்னுடைய 5 குழந்தைகளையும் தவிக்க விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கரூர் மாவட்டம் தோகைமலை ஆத்துப்பட்டியை சேர்ந்த தம்பதி தங்கவேல் - சங்கீதா. இவர்களுக்கு பெரியநாயகி 13, பாண்டி மீனா 11, சந்தோஷ்குமார் 9, பொன்னர் 5, ரத்தினம் 3, ஆகிய 5 குழந்தைகள் இருக்கிறார்கள்.

சங்கீதாவுக்கு வயசு 29. கடந்த ஆண்டு தங்கவேலு மாரடைப்பால் இறந்துவிட்டார். அதனால் குழந்தைகளுடன் சங்கீதா தனியாக வசித்து வந்தார்.
இவர் வீட்டுக்கு பக்கத்தில் சங்கர் என்ற கிளி ஜோசியர் குடியிருந்தார். சங்கருக்கு வயசு 30. சங்கீதா தனியாக இருப்பதால், அடிக்கடி வீட்டுக்குள் நுழைந்து பாலியல் தொல்லை தந்துள்ளார்.
இதை வெளியில் சொன்னால் அசிங்கம் ஆகிவிடும் என்று பயந்து போன சங்கீதா ஊரையே காலி செய்து கொண்டு, கீழ வெளியூரில் வசிக்கும் அம்மா வீட்டுக்கு வந்து விட்டார். ஆனால் சங்கர் விடவேயில்லை.. அந்த ஊருக்கும் துரத்தி கொண்டு வந்து பாலியல் தொல்லை தந்திருக்கிறார்.
இதனால் மனம் உடைந்த சங்கீதா தரிசு காட்டில் உள்ள வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சங்கீதாவின் தம்பி சதீஷ் தோகைமலை போலீஸில் புகார் செய்துள்ளதை அடுத்து சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தனைக்கும் இந்த கிளி ஜோசியர் சங்கருக்கு கல்யாணம் ஆகி மனைவி, 4 பிள்ளைகள் இருக்கிறார்கள். தொடர்ந்து இவரிடம் விசாரணை நடக்கிறது. ஆனால் 5 குழந்தைகளும் அம்மா இல்லாமல் தவித்து அழுவதை கண்டு கிராம மக்கள் கண்கலங்கி நின்றனர்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications