வன்முறை சேதத்திற்காக ரூ.6.27 லட்சத்திற்கான காசோலை அளித்த முஸ்லிம் குடிமக்கள்.. உபி அரசு
லக்னோ: உத்தப்பிரதேசத்தின் புலந்தசாகரில் நடந்த வன்முறை சம்பவங்களால் ஏற்பட்ட சேதத்திற்காக ரூ.6.27 லட்சத்திற்கான காசோலையை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து அரசு அதிகாரிகளிடம் அளித்திருக்கிறார்கள் என உத்தரப்பிரதேச அரசு வீடியோ வெளியிட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த வாரம் வெள்ளிக்கிமை தொழுகைக்கு பிறகு உத்தரப்பிரதேசசத்தின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் வெடித்தது.

அப்போது போலீசாருக்கும் போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பின்னர் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையின் காரணமாக 21 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் முஷாபர்நகர் மாவட்டத்திற்கு அருகில் உள்ள மாவட்டம் புலசந்த்சாகர், இந்த மாவட்டத்திலும் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 21) வன்முறை ஏற்பட்டது.
இந்த வன்முறையில் பேருந்துகள் உள்பட அரசின் பொதுச்சொத்துக்கள் தீவைப்பு உள்ளிட்ட நிகழ்வுகளால் சேதம் அடைந்தது. இதையடுத்து புலசந்த்சாகரைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் குழுவாக ஒன்று சேர்ந்து நிதி திரட்டி ரூ.6.24 லட்சத்திற்கான காசோலையை அரசு அதிகாரிகள் குழுவிடம் அளித்திருக்கிறார்கள் என வீடியோ மற்றும் புகைப்படங்களை உத்தரப்பிரதேச அரசு வெளியிட்டிருக்கிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications