உ.பி. தொழிலாளர்களை பிற மாநிலங்கள் வேலைக்கு எடுக்கனும்னா அனுமதி தேவை.. யோகி ஆதித்யநாத் அதிரடி
லக்னோ: உத்தரப்பிரதேச மாநில தொழிலாளர்களை பிற மாநிலங்கள் பணிக்கு அமர்த்த விரும்பினால் முதலில் மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நிபந்தனை விதித்துள்ளார்.
Recommended Video
கொரோனா லாக்டவுனில் வட இந்தியாவைச் சேர்ந்த பல லட்சம் தொழிலாளர்கள் பிற மாநிலங்களில் சிக்கி தவித்து வந்தனர். மத்திய அரசின் சிறப்பு ரயில்கள் மூலம் இந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பினர்.

மத்திய அரசு இயக்கிய சிறப்பு ரயில்களில் பெரும்பான்மையானவை வட இந்தியாவுக்குதான் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த இடம்பெயர் தொழிலாளர்கள் அனுபவித்த துயரங்கள் ஒட்டுமொத்த நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
இந்த நிலையில் இடம்பெயர் தொழிலாளர்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், பிற மாநிலங்களில் உத்தரப்பிரதேச தொழிலாளர்கள் உரிய கவுரவத்துடன் நடத்தப்படவில்லை என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. இனி பிற மாநிலங்கள் தங்களது மாநில தொழிலாளர்களை பணிக்கு எடுக்க வேண்டுமானால் மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்றார்.
தற்போது இடம்பெயர்ந்து ஊர் திரும்பிய தொழிலாளர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டு லாக்டவுன் கால நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலாளர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக பரிந்துரைகள் அளிக்க கமிஷன் ஒன்றையும் அமைத்துள்ளோம் என்றார் யோகி ஆதித்யநாத்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications