உடம்பில் ஒட்டு துணி இல்லை.. மகளின் கந்தரகோலம்.. அதிர்ச்சி அடைந்த தாய்.. அடுத்து நடந்த விபரீதம்!
17 வயது சிறுமி மாடியில் இருந்து கீழே குதித்துவிட்டார்
மும்பை: உடம்பில் டிரஸ்ஸே இல்லை.. 17 வயது சிறுமியும், இளைஞரும் வீட்டிற்குள் ஜாலியாக இருந்துள்ளனர்.. திடீரென அந்த பெண்ணின் அம்மா அதை பார்த்துவிட்டார்.. இதையடுத்துதான் அந்த சோக சம்பவம் நடந்துள்ளது!
மும்பையின் குர்லா பகுதியில் வசித்து வருபவர் சுனில் ஷிந்தா என்ற இளைஞர்.. இவருக்கு 20 வயதாகிறது.. 17 வயது சிறுமியை இவர் காதலித்தார்.

அந்த சிறுமியும் இளைஞரை உயிருக்கு உயிராக நேசித்தார்.. இருவரும் ஊர் ஊராக சுற்றி திரிந்தனர்.. இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் யாருமில்லாதபோது, சிறுமி இளைஞரை வரவழைத்தார்.. இருவரும் பெட்ரூமில் டிரஸ் இன்றி ஜாலியாக இருந்துள்ளனர்.
அந்த நேரம் பார்த்து அந்த சிறுமியின் அம்மா வந்துவிட்டார்.. அவரிடம் அந்த வீட்டின் இன்னொரு சாவி இருந்துள்ளது.. அதை வைத்து திறந்து கொண்டு உள்ளே வந்துவிட்டார்.. ரூமுக்குள் 2 பேரும் நிர்வாணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.. ஆனால் அம்மாவை பார்த்து அவங்க 2 பேரும் அதிக அதிர்ச்சி ஆனார்கள்.. விறுவிறுவென காதலன் தப்பியோடினார்.
அளவுக்கு அதிகமாக பதட்டமடைந்த சிறுமியோ படக்கென மாடியில் இருந்து கீழே குதித்து விட்டார்.. இதில் அவருக்கு கால் எழும்பு முறிவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே அச்சிறுமியின் தாயார் போலீசில் சுனில் மீது புகார் தந்தார்.. அதன் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
விசாரணையில், மாணவி பெட்ரூமில் இருந்து கீழே குதிக்கும்போது சுனில் அதை வேடிக்கை பார்த்து கொண்டே நின்றாராம்.. ஓடிப்போய் அவரை தடுக்கவில்லையாம்.. மாறாக தன்னை காப்பாற்றி கொள்ளவும், ஓடி ஒளிந்து கொள்ளவுமே முயற்சி செய்ததாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை தந்துள்ளது.












Click it and Unblock the Notifications