வரலாற்று காணாத உச்சத்தை தொட்ட சென்செக்ஸ் யூடர்ன் போட்டு திரும்பியது!
மும்பை: நாடு முழுவதும் பாஜக அபாரமாக வெற்றி பெற்று வருகிறது. இதனால் முதல் முறையாக சென்செக்ஸ் புள்ளிகள் 40 ஆயிரத்தை தாண்டிய நிலையில் தற்போது 298 புள்ளிகள் குறைந்து நிறைவு பெற்றது.
நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் பாஜக 300-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
இதனால் முதலீட்டாளர்கள் கடும் குஷியில் உள்ளனர். இதையடுத்து மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 944 புள்ளிகள் உயர்ந்து 40,054 பெற்றுள்ளது.

நிஃப்டி
பங்கு சந்தை வரலாற்றில் முதல்முறையாக 40 ஆயிரம் புள்ளிகளை தாண்டியுள்ளது. அதுபோல் தேசிய பங்கு சந்தை நிஃப்டி 282 புள்ளிகள் உயர்ந்து 12,020 ஆக உயர்ந்துள்ளது.

உயர்வு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 20 காசுகள் உயர்ந்து தற்போது ரூ.69. 45 ஆகியுள்ளது. தொடர்ந்து 4-ஆவது நாளாக இந்த உயர்வு காணப்படுகிறது.

298 புள்ளிகள்
காலையில் உச்சம் பெற்ற சென்செக்ஸ், திடீரென யூடர்ன் போட்டு கொண்டு மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 298 புள்ளிகள் குறைந்து 38,811 இல் வர்த்தகம் நிறைவு பெற்றது.

கிடுகிடுவென உயர்வு
இது போல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளுக்கு பின்னர் பங்கு சந்தை புள்ளிகள் கிடுகிடுவென உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications