பாஜக கூட்டணியை தொடருமா சிவசேனா... இன்று அவசர ஆலோசனை
Recommended Video
மும்பை: பாஜகவுடன் கூட்டணியில் நீடிப்பது குறித்து சிவசேனா இன்று அவசர ஆலோசனை நடத்துவதால் மஹாராஷ்டிரா மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் 21-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 288 தொகுதிகள் உள்ள நிலையில் அதனை பங்கிட்டு கொள்வதில் பாஜக-சிவசேனா இடையே தொடர்ந்து இழுபறி இருந்து வருகிறது. பாஜக 144 இடங்களிலும் சிவசேனா 126 இடங்களிலும் போட்டியிடும் என தகவல்கள் தெரிவித்த நிலையில் அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறது சிவசேனா தலைமை.

எம்.பி.க்கள், சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள், போட்டியிட விருப்பமனு அளித்தவர்கள் என அனைவரையும் அழைத்துள்ள உத்தவ் தாக்கரே, பாஜகவுடன் கூட்டணியை தொடர்வது குறித்து இன்று முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பிருக்கிறது. துணை முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு தர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க பாஜக தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
சிவசேனா-பாஜக இடையே தொகுதி பங்கீடு சுமூகமாக முடிவடைந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில், அவசரக் கூட்டத்தை கூட்டி அடுத்த டுவிஸ்ட் வைத்துள்ளார் உத்தவ் தாக்கரே. இன்னும் பாஜக தொகுதி பங்கீட்டையே முடிக்காத நிலையில், காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தேர்தல் பணிகளை தொடங்கி பிரச்சாரம் வரை சென்றுவிட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications