பாட்னாவில் தனித்தனி அடையாள அட்டைகளுடன் முதல்முறையாக வாக்களித்த தலை ஒட்டிப் பிறந்த சகோதரிகள்!
பாட்னா: பீகார் மாநிலம் பாட்னாவில் முதல் முறையாக தலை ஒட்டி பிறந்த சகோதரிகள் தனித்தனியாக அடையாள அட்டைகளுடன் வாக்களித்தனர்.
நாட்டில் உள்ள 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசங்களில் இன்று லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது. எல்லா இடங்களிலும் விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

பீகார் மாநிலத்தில் இன்று காலை அதன் முதல்வர் நிதிஷ்குமார் வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில் மக்களவைத் தேர்தலில் இதுபோல் நீண்ட நாட்கள் நடத்தக் கூடாது.
ஒவ்வொரு கட்டத்துக்கும் அதிக நாட்கள் இடைவெளி தேவையில்லை. இதுதொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கடிதம் எழுதுவேன் என தெரிவித்தார்.
Patna: Conjoined sisters Saba & Farah cast their votes as separate individuals with independent voting rights for the first time. #Bihar #LokSabhaElections2019
— ANI (@ANI) May 19, 2019
(Pictures courtesy- Election Commission) pic.twitter.com/t0ZFucfQiU
மொத்தம் 8 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பீகாரில் ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் முதல்முறையாக இன்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
சபா மற்றும் ஃபாரா என்ற இரு சகோதரிகள் பிறக்கும் போதே தலை ஒட்டி பிறந்தனர். 18 வயதை நிறைவுச் செய்த அவர்கள் இருவரும் இன்று வாக்களிக்க வந்தனர். தலை ஒட்டி பிறந்திருந்தாலும் அவர்களிடம் இரு அடையாள அட்டைகள் இருந்தன.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications