தமிழ்நாட்டை தொடர்ந்து... புதுச்சேரியிலும் +2 பொதுத்தேர்வு ரத்து... முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுவை: மாணவர்கள் நலன் கருதி புதுச்சேரியில் +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே உச்சத்திலிருந்து கொரோனா பரவல் 2ஆம் அலை தற்போது தான் மெல்லக் குறைந்து வருகிறது. கடந்த 24 மண நேரத்தில் மட்டும் நாட்டில் 1.06 லட்சம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா குறையத் தொடங்கியிருந்தாலும், தடுப்பூசிகள் பணிகள் முழுமையாக நடைபெறாமல் பொதுத்தேர்வுகளை நடத்துவது சரியானதாக இருக்காது எனச் சுகாதார வல்லுநர்கள் ஆலோசனை வழங்கினர். இதையடுத்து சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து குஜராத், உத்தரகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும், தமிழ்நாட்டிலும் +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு பாடத்திட்டத்தைப் பின்பற்றும் புதுச்சேரியிலும் இந்தாண்டுக்கான +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகப் புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுவையில் உள்ள மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி குறிப்பிட்டார்.
-
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக -
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் காரை ‘சுத்து’ போட்ட தேர்தல் பறக்கும் படையினர்.. மதுரை அருகே பரபர -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications