ஒரு மணி அடித்தால்.. ஒரு திருக்குறள்.. புதுச்சேரியில் அசத்தல் மணிக்கூண்டு!
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரியில் பழமை மாறாமல் 50 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரிய மணிகூண்டு 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அலாரம் மற்றும் மணிக்கு ஒருமுறை திருக்குறள் வாசகம் ஒலிக்கும் வகையில் புணரமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை காந்தி வீதியில் 50 ஆண்டுகளுக்கு மேலான பழமையான, வரலாற்று சிறப்பு வாய்ந்த மணிக்கூண்டு உள்ளது. பழுதடைந்த நிலையில் இருந்த மணிக்கூண்டை பழமை மாறாமல் புதுப்பித்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும் என தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தார்.

மேலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.20 லட்சம் ஒதுக்கி மணிக்கூண்டை புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொண்டார். இந்த நிதியின் கீழ் மணிக்கூண்டை சீரமைத்தல், வர்ணம் பூசுதல், புதிதாக கடிகாரம் பொருத்துதல், கிளமென்சோ பூங்காவை சீரமைத்தல் போன்ற பணிகள் நடத்தப்பட்டது.
இதனடிப்படையில் கிளமன்சோ பூங்கா, மணிக்கூண்டு தற்போது புதுப்பிக்கப்பட்டு கண்ணை கவரும் வகையில் புதுப்பொலிவுடன் ஜொலிக்கிறது. சீரமைக்கப்பட்ட மணிக்கூண்டு, கிளமன்சோ பூங்காவை சட்டமன்ற உறுப்பினர் வையாபுரிமணிகண்டன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்த மணிகூண்டில் கடிகாரம்பொருத்தப்பட்டு, மணிக்கு ஒருமுறை அலாரம் அடிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், மணிக்கு ஒருமுறை திருக்குறள் வாசகமும் ஒலிக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது அனைவருடைய கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications