திடீரென எழுந்த "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" கோஷம்.. மதகலவரத்தை தூண்டியதாக ரயில்வே ஊழியர் கைது
புனே: "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" என முழங்கிய ரயில்வே டிக்கெட் பரிசோதகர் மத கலவரத்தை தூண்டி விட முயற்சித்ததாக புனே போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். இவர்களில் புனே நகரின் லோனாவாலாவில் வீரமரணமடைந்த சிஆர்பிஎப் வீரர்கள் சிலர் உடல்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வெள்ளிக்கிழமை வைக்கப்பட்டது.

அந்த இடத்துக்கு ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றும் உபேந்திர பஹதூர் சிங் (39) வந்திருந்தார். அவர் திடீரென, பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழங்கினார். இது அங்கு கூடியிருந்த மக்களையும் வீரமரணமடைந்தவரின் உறவினர்களையும் திடுக்கிட வைத்தது.
இதையடுத்து அவரை அப்பகுதி மக்கள் அடிக்க பாய்ந்தனர். அப்போது போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி உபேந்திராவை கைது செய்தனர். அவரை பிப்ரவரி 18-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மத கலவரத்தை தூண்டிவிட முயற்சித்த நபரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications