எபோலா பயம்: நைஜீரியா உள்ளிட்ட 4 நாடுகளின் வருகை விசாவை தடை செய்தது இலங்கை
கொழும்பு: எபோலா பயம் காரணமாக நான்கு குறிப்பிட்ட ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இலங்கை வருவதற்கான விசாவை தற்காலிகமாக அந்நாடு தடை செய்துள்ளது.
பயங்கர உயிர்க்கொல்லி நோயான எபோலா காய்ச்சலுக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் இந்நோய் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்நோய்க்கு எதிராக உலக சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது உலக சுகாதார நிறுவனம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் எபோலா நோய் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகளை கண்காணிப்பதற்காக விமான நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், எபோலா பாதிப்புள்ள நான்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இலங்கை வருவதற்கான விசாவை அந்நாடு தற்காலிகமாக தடை செய்து உத்தரவிட்டுள்ளது. நைஜீரியா, லிபியா, கினியா மற்றும் சியரா லியோன் உள்ளிட்டவை இலங்கையால் விசா தடை செய்யப்பட்ட நாடுகள் ஆகும்.
இலங்கையில் எபோலா பரவுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாடு விளக்கமளித்துள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications