சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் விசா வழங்க மறுத்தது அமெரிக்கா!
கொழும்பு: இலங்கை முன்னாள் ராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகாவுக்கு 2-வது முறையாக விசா வழங்க அமெரிக்கா மறுத்துள்ளது.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையேயான மோதலில் 1 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர். இந்த இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கு அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சே, ராணுவ தளபதி சரத்பொன்சேகாதான் காரணம்.

இவர்களை போர்க்குற்றவாளிகளாக பிரகடனம் செய்து தண்டனை வழங்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. இந்த நிலையில் தற்போதைய மைத்ரிபால சிறிசேன அரசில் அமைச்சராக்கப்பட்டுள்ளார் சரத்பொன்சேகா.
அமெரிக்காவில் உள்ள மகள்களைப் பார்ப்பதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பொன்சேகா விசா கோரி விண்ணப்பித்திருந்தார். அவரது விசா விண்ணப்பத்தை அமெரிக்கா நிராகரித்தது. இந்த நிலையில் மீண்டும் அமெரிக்கா செல்ல சரத்பொன்சேகா விசா கோரியிருந்தார்.
ஆனால் 2-வது முறையாகவும் அமெரிக்கா, சரத் பொன்சேகாவுக்கு விசா வழங்க மறுத்திருப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
அசிங்கப்பட்ட அமெரிக்கா.. 48 மணி நேர போர் நிறுத்தம் கோரிக்கையை நிராகரித்த ஈரான்.. ஹை டென்ஷன் -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications