இலங்கை வடமாகாண சபை ஒரு 'வைக்கோல் போரை காத்த நாய்" - ராஜபக்சே "நாய் பேச்சு"!
கிளிநொச்சி: இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி செய்து வரும் வடமாகாண சபையை "வைக்கோல் போரை காத்த நாய்" என்று அந்நாட்டு அதிபர் ராஜபக்சே விமர்சித்திருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்கள் வாழும் வடமாகாணத்தைச் சேர்ந்த 20 ஆயிரம் பேருக்கு நிலப் பட்டா வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய ராஜபக்சே, "வடபகுதியை மேம்படுத்த நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். ஆனால் வடமாகாண சபையோ வைக்கோல் போரை காத்த நாய் போல எமது செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை என்பதுடன் தானும் செயல்படாமல் இருக்கின்றது" என்று விமர்சித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சேவின் இந்த பேச்சுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஈழத் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாகாண சபையை இழிவான சொற்களால் விமர்சிக்கும் ஒரு நாட்டு அதிபரிடம் இருந்து எப்படி தமிழ் மக்கள் தங்களுக்கான நீதியைப் பெற முடியும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications