மோசடி புகார்- ராஜபக்சே மனைவியை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு போலீஸ் சம்மன்!!
கொழும்பு: இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மனைவி சிராந்தி ராஜபக்சேவை விசாரணைக்கு வருமாறு அந்நாட்டு நிதி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இலங்கையில் ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேன பதவியேற்றார்.

சிறிசேன அரசானது ராஜபக்சே ஆட்சிக்கால ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தியது. இதில் ராஜபக்சேவின் குடும்பம் ஒட்டுமொத்தமாக சிக்கியது.
My Mother just received a notice to appear before the #FCID. Tangalle Police handed it over to me just now. 1/4 #SriLanka #lka
— Namal Rajapaksa (@RajapaksaNamal) May 26, 2015 ராஜபக்சேவின் மனைவி சிராந்தி, சிறிலிய சவிய என்ற அமைப்பின் மூலம் நிதி மோசடி செய்ததாகவும் கூறப்பட்டது. இது தொடர்பான விசாரணைக்கு ஜூன் 1-ந் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
சிராந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதை ராஜபக்சேவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்சே தனது சமூக வலைதளத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் இதன் மூலம் சிறிசேன அரசு தங்கள் குடும்பத்தை சித்ரவதை செய்ய முயல்வதாக நமல் குற்றம் சாட்டியுள்ளார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications