அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து நாட்டை விட்டு தப்பினார்களா விடுதலைப் புலிகள்?
கொழும்பு: இலங்கையில் இறுதிக் கட்ட போர் நடைபெற்ற போது பாதுகாப்பு அமைச்சக உயர் அதிகாரி ஒருவருக்கு பணம் கொடுத்து, 200-க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தினர், நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதி கட்ட போரின் போது இலங்கை உயர் அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இலங்கையை விட்டு தப்பித்து சென்றுள்ளதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இலங்கை உள்நாட்டு போரின் போது காணாமல் போனவர்கள் குறித்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட இலங்கை அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இதனை தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் இந்த முறைகேட்டின் வாயிலாக வெளிநாடுகளுக்கு தப்பியோடியுள்ளதாகவும், ஆனால் இவர்களின் பெயர் இலங்கை உள்நாட்டு போரின் போது காணாமல் போனவர்கள் பட்டியலில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது இலங்கையில் உள்ள முன்னாள் விடுதலை புலிகள் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அவர், இலங்கை அரசின் செயல்பாடுகள் நேர்மையுடனும், வெளிப்படையாகவும் நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications