சுற்றுலா விசாவில் சென்று இலங்கையில் புடவை விற்ற தமிழக வியாபாரி கைது
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: சுற்றுலா விசாவில் சென்று புடவை வியாபாரத்தில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த வியாபாரியை இலங்கைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முருகானந்தன் தினேஷ்குமார் (25). சுற்றுலா விசாவில் இலங்கை சென்ற தினேஷ், அங்கு புடவை வியாபாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக தகவல் அறிந்த பருத்தித்துறை போலீசார், நாவலடிச் சந்திப் பகுதியில் வைத்து தினேஷைக் கைது செய்தனர். அப்போது தினேஷிடமிருந்து 59 சல்வார்களும் கைப்பற்றப் பட்டன.
தினேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சுற்றுலா விசாவில் வந்து இலங்கையில் சேலை, சுடிதார் உள்ளிட்ட துணிகளை வியாபாரம் செய்தது தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications