எதிர்பார்த்த மார்க் கிடைக்கவில்லையே... விரக்தியில் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை
10ம் வகுப்பு தேர்வில் எதிர்பார்த்த மார்க் கிடைக்கவில்லையென மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர்: இன்று காலை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. தேர்தல் முடிவில் தான் எதிர்பார்த்த மார்க் கிடைக்கவிலையென விரக்தியில் மாணவி ஒருவர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வில் 94.4% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர் . வழக்கம் போல மாணவிகளே அதிக அளவில் 96.2% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10 லட்சம் மாணவ, மாணவியருக்கு உடனடியாக அவர்களின் செல்போனுக்கு முடிவு அனுப்பி வைக்கப்பட்டன. முதன்முறையாக ரேங்க் முறையில்லாமல் கிரேடு முறையில் ரிசல்ட் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு 92.5 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 96.2 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகம். 481 மதிப்பெண்களுக்கு மேல் 38611 பேர் பெற்றுள்ளனர். 450 முதல் 480 வரை 1,22,757 பேர் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், அரியலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ள நாவலூர் காலனியைச் சேர்ந்த மாணவி கலைவாணி தான் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லையென தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications