தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் கூண்டோடு டிரான்ஸ்பர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் ஒரே சமயத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரிகளில் 16 பேர் ஒரே சமயத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி டி. செந்தில் குமார், எம். ராஜராஜன், லலிதா லட்சுமி, ஆர். ராமகிருஷ்ணன், எஸ். விமலா, கே.எஸ். நரேந்திரன் நாயர், எஸ். லட்சுமி, ஏ. சரவணன், ருபேஷ் குமார் மீனா, எஸ். செல்வகுமார், ஆர். சிவக்குமார், சோனால் சந்திரா, கே. பெரோஸ் கான் அப்துல்லா, ஆர். ஜெயந்தி, கே. ஜோஷி நிர்மல் குமார் மற்றும் சந்தோஷ் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, திருவள்ளூர், திருநெல்வேலி, திருச்சி, நாமக்கல், கரூர், சேலம் ஆகிய இடங்களில் பணிபுரிந்து வந்தவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications