ஓட்டுக்கு பணம் கொடுக்க திமுக, அதிமுக திட்டம்: வைகோ புகார்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: தேர்தல் பிரசாம் முடிவுக்கு வரும் 22ந் தேதி மாலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க இரண்டு கட்சிகள் திட்டமிட்டிருப்பதாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ 'திடுக்' தகவலை வெளியிட்டுள்ளார்.

Voters will be bribed during polls: Vaiko

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இன்று பிரசாரம் மேற்கொண்டபோது வைகோ கூறியதாவது:

1972-க்கு பிறகு நடந்த தேர்தல்களில் தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.விற்கே தமிழக மக்கள் மாறி, மாறி வாக்களித்து வந்துள்ளனர். அப்போது வேறு கட்சிகள் பலம் பெறவில்லை.

தற்போது தி.மு.க-அ.தி.மு.க. ஆகியவற்றிற்கு மாற்றாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாகும். 39 தொகுதிகளிலும் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றால்தான் தமிழக பிரச்னை தீரும்.

காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி்க்கு வந்தால் 5 கோடி வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு வைகோ பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+