வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறி 2 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வீட்டிற்கு வெளியே தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறியதில் 2 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயமடைந்தனர்.

திண்டுக்கல் - நத்தம் சாலையில் உள்ள கொடகனாறு இல்லம் அருகே வீட்டிற்கு வெளியே சிலர் தூங்கிக் கொண்டிருந்தனர்.

2 killed in lorry accident

அப்போது குட்செட்டில் இருந்து குடோனுக்கு சரக்கு ஏற்றும் லாரி ஒன்றை ரிவர்ஸில் எடுத்துள்ளனர். அப்போது வீட்டிற்கு வெளியே தூங்கி கொண்டிருந்த பழனியம்மா, ஆரோக்கியசாமி உட்பட 5 பேர் மீது லாரி ஏறியது.

இதில் பழனியம்மா, ஆரோக்கியசாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். லாரியை ஏற்றிய டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+