உளுந்தூர்பேட்டை அருகே பைக் மீது கார் மோதியதில் தாத்தா, பேரன் பலி: வீடியோ

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிள்ளனூர் கிராமத்தை சேர்ந்த கேபிள் டிவி ஆபரேட்டரான முருகன் தனது 2 பேரக்குழந்தைகளுடன் பக்கத்து கிராமத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.

வீடியோ:

'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+