விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து- 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்: விருதுநகர் அருகே காளிச்சேரியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 தொழிலாளர்கள் கருகி பலியாகி உள்ளனர்.
காளிச்சேரியில் ரமேஷ் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததால் உரிமம் ரத்து செய்யப்பட்டிருந்தது.
ஆனால் அனுமதியின்றி முறைகேடாக பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று இங்கு வந்தது. இந்த நிலையில் இன்று பகல் ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் பட்டாசுகள் தயாரித்துக் கொண்டிருந்த 2 தொழிலாளர்கள் கருகி உயிரிழந்தனர். இடிபாடுகளில் வேறு யாரும் சிக்கி உள்ளனரா என தீயணைப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications