சென்னையில் ஒரே நாளில் 15 உதவி போலீஸ் கமிஷனர்கள் அதிரடி மாற்றம்
சென்னை: சென்னையில் பணியாற்றும் 15 உதவி போலீஸ் கமிஷனர்கள் ஞாயிற்றுக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சென்னையில் ஒரே நாளில் 15 உதவி போலீஸ் கமிஷனர்களை இடமாற்றம் செய்து டி.ஜி.பி. ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு,
1. ஏ.டி.மோகன்ராஜ்-கோயம்பேடு உதவி கமிஷனர் (வகித்த பதவி- கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டு அறை).
2. ஜி.சங்கர்-நீலாங்கரை உதவி கமிஷனர் (மத்திய குற்றப்பிரிவு).
3. பி.குழந்தைவேலு-எஸ்.ஆர்.எம்.சி. உதவி கமிஷனர் (நிலமோசடி தடுப்பு பிரிவு).
4. ஆர்.சுப்பிரமணி-திருமங்கலம் உதவி கமிஷனர் (நிலமோசடி தடுப்பு பிரிவு).
5. ஏ.மன்சூர்அலி-பரங்கிமலை உதவி கமிஷனர் (உளவுப்பிரிவு).
6. வி.கவிக்குமார்-பல்லாவரம் உதவி கமிஷனர் (பாதுகாப்பு பிரிவு).
7. நஷீர் பாஷா- உயர் நீதிமன்ற உதவி கமிஷனர் (திருவொற்றியூர்).
8. விஜயராகவன்-நிலமோசடி தடுப்பு பிரிவு (மத்திய குற்றப்பிரிவு).
9. ஏ.சுந்தர்ராஜ்-நிலமோசடி தடுப்பு பிரிவு (மத்திய குற்றப்பிரிவு).
10. சிவசங்கரன்-திருவொற்றியூர் உதவி கமிஷனர் (போக்குவரத்து புலனாய்வு பிரிவு).
11. லோகநாதன்-மத்திய குற்றப்பிரிவு (புளியந்தோப்பு).
12. ஏ.முருகேசன்-வில்லிவாக்கம் உதவி கமிஷனர் (மத்திய குற்றப்பிரிவு).
13. ஏ.கண்ணன்-பாதுகாப்பு பிரிவு உதவி கமிஷனர் (வில்லிவாக்கம்).
14. அய்யப்பன்-போலீஸ் கட்டுப்பாட்டு அறை (கோயம்பேடு).
15. ஏ.ஜெயசுப்பிரமணியன்-புளியந்தோப்பு உதவி கமிஷனர் (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு).