தாராபுரம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலி

தாராபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: தாராபுரம் அருகே இடையன்கிணறு நிகழ்ந்த சாலை விபத்தில் தாய் 2 குழந்தைகள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களின் பெயர்கள் சத்யா, நிதின், துவாரிகா என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கார் மீது லாரி மோதியதால் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்தில் காயமடைந்த நிதி நிறுவன அதிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

3 died in a road accident near Tirupur

விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+