குன்னூரில் இருந்து 3 சிங்களவர்கள் வெளியேற்றம்
Subscribe to Oneindia Tamil
குன்னூர்: நீலகிரி மாவட்டம், குன்னூரில் இருந்து மூன்று சிங்களர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இலங்கையை சேர்ந்த மூன்று பேர் தேயிலை ஆராய்ச்சிக்காக குன்னூர் வந்திருந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த தமிழ் அமைப்பினர், உடனடியாக அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, மூன்று சிங்களர்களும் இன்று அதிகாலை குன்னூரில் இருந்து வெளியேற்றப்பட்டு கர்நாடகா மாநிலம், பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு குன்னூருக்கு பயிற்சி பெற வந்த ராணுவ அதிகாரிகள், போராட்டம் காரணமாக திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
More From
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications