குன்னூரில் இருந்து 3 சிங்களவர்கள் வெளியேற்றம்
Subscribe to Oneindia Tamil
குன்னூர்: நீலகிரி மாவட்டம், குன்னூரில் இருந்து மூன்று சிங்களர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இலங்கையை சேர்ந்த மூன்று பேர் தேயிலை ஆராய்ச்சிக்காக குன்னூர் வந்திருந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த தமிழ் அமைப்பினர், உடனடியாக அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, மூன்று சிங்களர்களும் இன்று அதிகாலை குன்னூரில் இருந்து வெளியேற்றப்பட்டு கர்நாடகா மாநிலம், பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு குன்னூருக்கு பயிற்சி பெற வந்த ராணுவ அதிகாரிகள், போராட்டம் காரணமாக திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications