குன்னூரில் இருந்து 3 சிங்களவர்கள் வெளியேற்றம்
Subscribe to Oneindia Tamil
குன்னூர்: நீலகிரி மாவட்டம், குன்னூரில் இருந்து மூன்று சிங்களர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இலங்கையை சேர்ந்த மூன்று பேர் தேயிலை ஆராய்ச்சிக்காக குன்னூர் வந்திருந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த தமிழ் அமைப்பினர், உடனடியாக அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, மூன்று சிங்களர்களும் இன்று அதிகாலை குன்னூரில் இருந்து வெளியேற்றப்பட்டு கர்நாடகா மாநிலம், பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு குன்னூருக்கு பயிற்சி பெற வந்த ராணுவ அதிகாரிகள், போராட்டம் காரணமாக திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
More From
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications