வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று 80 சவரன் கொள்ளையடித்த சம்பவம்- 3 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை திருமுல்லைவாயிலில் வீட்டில் தனியாக இருந்த அன்னலதா என்ற பெண்ணை கொலை செய்து, 80 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் திருமுல்லைவாயிலில் வீட்டில் தனியாக இருந்த அன்னலதா என்பவர் கொலை செய்யப்பட்டார். 3 மாதமாக கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

3 thieves arrested in theft and murder case

இந்தநிலையில் வெங்கடாஜலபதி நகரில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான சுமன் என்பவரை போலீசார் வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்த அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது நண்பர்கள் முகமது ராஜா, அன்பு ஆகியோருடன் சேர்ந்து, அன்னலதாவை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்துது தெரிய வந்தது.

இதையடுத்து 3 பேரையும் கைது செய்து பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார்,அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+