அதிமுக ஏற்பாடு செய்த கூட்டத்தில் 4 வெடிகுண்டுகள் பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஆளும் அதிமுக ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் இருந்து வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பககுதியில் நேற்று இரவு அமைச்சர் செல்லூர் ராஜா அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டியிருந்தார்.

4 bombs recovered from AIADMK meeting venue in Madurai

இக்கூட்டத்திற்கு முன்பாக அங்கிருந்து 2 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கூட்டம் நடைபெற்றது. இதன்பிறகும், ஒரு செட் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் எதுவும் வெடிக்கவில்லை.

கைப்பற்றப்பட்டதில் இரண்டு, நாட்டு வெடிகுண்டுகள் என்பதாகவும், 2 பெட்ரோல் குண்டுகள் என்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை செல்லூர் ராஜு அலுவலகத்தில் குண்டு வீசப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+