For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக ஏற்பாடு செய்த கூட்டத்தில் 4 வெடிகுண்டுகள் பறிமுதல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

மதுரை: ஆளும் அதிமுக ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் இருந்து வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பககுதியில் நேற்று இரவு அமைச்சர் செல்லூர் ராஜா அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டியிருந்தார்.

4 bombs recovered from AIADMK meeting venue in Madurai

இக்கூட்டத்திற்கு முன்பாக அங்கிருந்து 2 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கூட்டம் நடைபெற்றது. இதன்பிறகும், ஒரு செட் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் எதுவும் வெடிக்கவில்லை.

கைப்பற்றப்பட்டதில் இரண்டு, நாட்டு வெடிகுண்டுகள் என்பதாகவும், 2 பெட்ரோல் குண்டுகள் என்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை செல்லூர் ராஜு அலுவலகத்தில் குண்டு வீசப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Two country-made bombs and an equal number of petrol bombs have been recovered from the venue of a meeting organised by the ruling All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK ), police said on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X