For Daily Alerts
Just In
திருப்பூர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை... காரணம் என்ன?- வீடியோ
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கணபதிபாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன் (45). இவர் பல்லடம், கணபதிபாளையம் அருகேயுள்ள அல்லாலபுரம் பகுதியில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வந்தார்.
Comments
English summary
4 persons, including 2 children committed suicide on Friday near Palladam in Tirupur district.
Story first published: Friday, June 3, 2016, 18:14 [IST]