முள்ளம்பன்றியை வேட்டையாடிய 4 பேர் வனத்துறையினரால் கைது

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: தருமபுரி ஒகேனக்கல் பகுதியில் முள்ளம் பன்றியை வேட்டையாடிதாக 4 பேர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒகேனக்கல் வனப்பகுதியில் உள்ளது பண்ணப்பட்டி கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் வனப்பகுதியில் முள்ளம் பன்றியை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

4 people arrested for hunting hedgehog in Dharmapuri

இச்செய்தியை அடுத்து வனத்துறையினர் பண்ணப்பட்டிக்கு சென்று சோதனை நடத்தினர். இதில், அக்கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், கணேசன், சர்க்கரை மற்றும் சேட்ட ஆகிய 4 பேர் ஒகேனக்கல் வனப்பகுதியில் முள்ளம் பன்றியை சுட்டு அதன் இறைச்சியை வீட்டில் வைத்திருந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அந்த இறைச்சியை பறிமுதல் செய்ததுடன், அவர்கள் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+