For Daily Alerts
Just In
திருப்பூர் அருகே பயங்கரம்.. காரும் லாரியும் மோதல்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
திருப்பூர்: திருப்பூர் அருகே காரும் சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகிவிட்டனர்.
உடுமலை நோக்கி ஒரு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கிருஷ்ணாபுரம் அருகே நிலைத்தடுமாறிய கார் எதிர்புறத்தில் வந்த லாரி மீது மோதியது.
இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகிவிட்டனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்தவர்கள் குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை.
Comments
English summary
4 were died near Tiruppur after car and lorry collided each other.
Story first published: Monday, October 1, 2018, 12:38 [IST]