ஒருவர் அதிகபட்சம் 50 வாக்குக்கு பணம் தரவேண்டும்.. ஆர்கே நகரில் அரசியல் கட்சிகள் டாஸ்க்!
ஒருவர் அதிகபட்சம் 50வாக்குக்கு பணம் தரவேண்டும் என ஆர்கே நகரில் அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்துள்ளன.
Recommended Video

சென்னை: ஆர்கே நகரில் ஒருவர் அதிகபட்சம் 50 வாக்குக்கு பணம் தரவேண்டும் என அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்துள்ளன.
சென்னை ஆர்கே நகரில் வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் படுபிசியாக உள்ளன.
தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிரலையில் அரசியல் கட்சிகள் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றன. கம்பெனி துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ரூ.100 கோடி இறைப்பு
இந்நிலையில் ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்கே நகரில் 100 கோடி ரூபாய் களமிறக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

50 வாக்குக்கு பணம் தர டாஸ்க்
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பணம் தர சராசரியாக 50 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் ஒவ்வொருவரும் அதிகபட்சம் 50 வாக்குக்கு பணம் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

பட்டியல் போட்டு பணம்
பட்டியல் போட்டு பணம் விநியோகம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆர்கே நகரில் கொட்டும் பணமழையால் இம்முறையும் தேர்தல் ரத்தாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இம்முறையும் ரத்தா?
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதிக்கு ஏற்கனவே தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாக எழுந்த புகாரில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் இடைத்தேர்தல் ரத்தாகுமோ என்ற சந்தேககம் எழுந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications