கோவிலில் நடக்க இருந்த 8 ஜோடி சிறுவர் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
ஓசூர்: ஓசூர் அருகே 8 ஜோடி சிறுவர் திருமணங்களை உதவி ஆட்சியர் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தொட்ட மஞ்சியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று காலை 20-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடப்பதாக இருந்தது.
இதில் 18 வயதிற்கு குறைவான பெண்களுக்கும் திருமணம் நடப்பதாக கலெக்டர் ராஜேசுக்கு புகார் வந்தது. அவரது உத்தரவின் பேரில் ஓசூர் உதவி கலெக்டர் பிரவீன் நாயர், தேன்கனிக்கோட்டை தாசில்தார் மாதேஸ்வரி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று அங்கு விசாரித்தனர்.
இதில் 18 வயதிற்கு குறைவான 8 இளம் பெண்களுக்கும் திருமணம் நடக்க இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களது திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
More From
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications