85 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு: ராமநாதபுரம் கூடுதல் எஸ்பியாக வெள்ளைத்துரை நியமனம்…

தமிழகம் முழுவதும் காவல்துறையில் சேவைக்கு ஏற்பவும், அவ்வப்போது ஏற்படும் காலி பணியிடங்களை நிரப்பும் வகையிலும் பதவி உயர்வுகள் வழங்கப்படுகின்றன.
இந்த வகையில் தற்போது தமிழகத்தில் 90க்கும் மேற்பட்ட கூடுதல் எஸ்.பி பணியிடங்கள் காலியாக உள்ளன. இது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்த காரணத்தால் பதவி உயர்வு தள்ளிப்போனது.
தற்போது வழக்குகள் முடிவுக்கு வந்த நிலையில் 85 டி.எஸ்.பி.க்களுக்கு கூடுதல் எஸ்.பியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
வெள்ளைத்துரை டி.எஸ்.பி
மானாமதுரை டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த வெள்ளைத்துரை ராமநாதபுரம் கூடுதல் எஸ்.பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். கடந்த ஆண்டு மருதுபாண்டியர் குருபூஜை சமயத்தில் நடைபெற்ற கலவரத்தில் ஆல்வின் சுதன் எஸ்.ஐ படுகொலை செய்யப்பட்டார். அந்த நேரத்தில் மானாமதுரை டி.எஸ்.பியாக நியமிக்கப்பட்டார் வெள்ளைத்துரை. இன்னும் சில நாட்களில் மருதுபாண்டியர் குருபூஜை, தேவர் ஜெயந்தி உள்ளிட்ட சாதி சமய விழாக்கள் நடைபெற உள்ளன. இதனையொட்டி ராமநாதபுரத்திற்கு கூடுதல் எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார் வெள்ளைத்துரை.
சென்னையிவ்ல கூடுதல் எஸ்.பியாக பதவி உயர்வு பெற்ற உதவி கமிஷனர் ஜூடு துரைப்பாண்டியன் மத்திய குற்றப்பிரிவுக்கும் ஜெகவர்சாலி, போலீஸ் அகாடெமி கூடுதல் எஸ்.பியாகவும் பதவி உயர்வு பெற்றனர்.
மேலும் தற்போது கூடுதல் எஸ்.பியாக உள்ள 13 பேருக்கு எஸ்.பியாக பதவி உயர்வு அளிப்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications