நெல்லையில் 9 பி.டி.ஓ.க்கள் அதிரடி மாற்றம்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் 9 பிடிஓக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் கருணாகரன் தெரிவித்தார்.
மாற்றப்பட்ட பிடிஓக்களின் விபரம் வருமாறு, பழைய பணியிடம் அடைப்பு குறிக்குள் உள்ளது.
1. சுந்தர்ராஜ் - பிடிஓ, கிராம பஞ்சாயத்து, நாங்குநேரி (பிடிஓ வட்டாரம், பாளை)
2. ஆறுமுகம் - பிடிஓ வட்டாரம், மேலநீலிதநல்லூர் (பிடிஓ கிராம பஞ்சாயத்து, நாங்குநேரி)
3. சசிரேகா - பிடிஓ2, ஊரக வேலை உறுதி திட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், நெல்லை (பிடிஓ கிராம பஞ்சாயத்து, மேலநீலிதநல்லூர்)
4. பிரேமா - பிடிஓ, வட்டாரம், மானூர் (பிடிஓ 2, ஊரக வேலை உறுதி திட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், நெல்லை)
5. சாந்தி - பிடிஓ, கிராம பஞ்சாயத்து, கீழப்பாவூர் (பிடிஓ வட்டாரம், மானூர்)
6. பிளாரன்ஸ் விமலா - பிடிஓ, கிராம பஞ்சாயத்து, ராதாபுரம் (பிடிஓ கிராம பஞ்சாயத்து, கீழப்பாவூர்)
7. விநாயக சுப்பிரமணியன் - பிடிஓ வட்டாரம், பாளையங்கோட்டை (பிடிஓ கிராம பஞ்சாயத்து ராதாபுரம்)
8. சிக்கந்தர் பீவி - பிடிஓ வட்டாரம், கடையநல்லூர் (பிடிஓ கிராம பஞ்சாயத்து கடையநல்லூர்)
9. சந்திரசேகர் - பிடிஓ, கிராம பஞ்சாயத்து கடையநல்லூர் (பிடிஓ வட்டாரம் கடையநல்லூர்)












Click it and Unblock the Notifications