தங்கையின் 15 வயது மகளை கற்பழித்த தாய்மாமன்.. 10 ஆண்டு ஜெயில் .. பரபரப்பு தீர்ப்பு!
தங்கையின் 15 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தாய்மாமனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் தங்கையின் 15 வயது மகளை பலாத்காரம் செய்த தாய்மாமனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் ரூபாய் அபாரதம் விதித்தும் மகளிர் கோர்ட் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னையை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்துவிட்டு தன் தங்கையின் வீட்டிற்கு சென்றுவிடுவார். கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீதர் தனது மனைவியுடன் சண்டைபோட்டுவிட்டு தங்கை வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அவரது 15 வயது மகளை அவர் மிரட்டி கற்பழித்துள்ளார். இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என்றும் மிரட்டியிருக்கிறார்.

மிரட்டி கற்பழிப்பு
இந்நிலையில் சிறுமி கர்ப்பம் அடைந்ததார். அவரிடம் பெற்றோர் விசாரித்ததில் ஸ்ரீதர் கற்பழித்ததும் வெளியே சொல்லக்கூடாது என மிரட்டியதும் தெரியவந்தது.

வழக்கு விசாரணை
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

ஆண் குழந்தை பிறந்தது
இந்நிலையில் அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி கலைமதி நேற்று தீர்ப்பளித்தார்.

10 ஆண்டுகள் சிறை
அதில், "ஸ்ரீதர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே, அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன்.

தமிழக அரசுக்கு உத்தரவு
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, பாலியல் கொடுமையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்படி ரூ.2 லட்சத்தை தமிழக அரசு இழப்பீடாக வழங்கவேண்டும்" என்று தீர்ப்பளித்தார்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications