அட.. உசிலம்பட்டிக்காரவுகளே இது நிஜமா.. மொய் எழுதுவது கம்ப்யூட்டர்மயமானது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: எல்லாமே இப்போது கம்ப்யூட்டர்மயமாகி விட்டது. ஜோசியம் பார்ப்பது முதல் எல்லாமே கம்ப்யூட்டர்ஜிதான்!. இந்த நிலையில் நமது கண்ணில் ஒரு வித்தியாசமான போஸ்ட் கண்ணில் பட்டது.
100% சிரிப்பு இலவசம் என்ற அந்த பேஸ்புக் பக்கத்தில் ஒரு கல்யாணத்தில் மொய் எழுதுவதை கம்ப்யூட்டரில் பதிவு செய்வது போல புகைப்படம் உள்ளது.

மொய் எழுதும் டேபிளில் ஒருவர் கீபோர்டுடன் கம்ப்யூட்டரில் தொகையை பதிவு செய்கிறார். மானிட்டர் மொய் கொடுப்பவருக்கு தெரியும் வகையில் திருப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னொருவர் பணத்தை வாங்கிப் பையில் போடுகிறார். மாற்றம் முன்னேற்றம் உசிலம்பட்டி என்று அதில் உள்ளது.
செம பாஸ்!












Click it and Unblock the Notifications