Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெயிலுக்கு இதமாக மோர் கொடுக்கும் நடிகர் விவேக்

வெயிலுக்கு இதமாக நடிகர் விவேக் இலவச மோர் கொடுத்து சேவை செய்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சித்திரை மாத கத்திரி வெயில் கண்ணை கட்டுகிறது... அனலை கக்கும் அக்னி வெயிலுக்கு இதமாக நடிகர் விவேக் தனது வீட்டருகே உள்ள பொதுமக்களுக்கு நீர் மோர் கொடுத்து தாகம் தீர்க்கிறார்.

தமிழகம் முழுவதும் வெயில் கொடுமையை தாங்க முடியாமல் மக்கள் குளுமையான பிரதேசங்களை நாடிச் செல்கின்றனர். பலரோ இயற்கை குளிர்பானங்களை குடித்து தாக சாந்தியடைகின்றனர்.

அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு தண்ணீர் பந்தர், நீர்மோர் பந்தல் திறப்பார்கள். கடந்த ஆண்டு பழங்கள், தர்பூசணி, வெள்ளரிக்காய்களை கொடுத்து வாக்காளர்களைக் கவர்ந்தனர். இந்த ஆண்டு ஆளும்கட்சியினர் இரண்டு பட்டு கிடப்பதால் தண்ணீர், மோர்பந்தல் யாரும் திறக்கவில்லை.

தவிக்கும் பொதுமக்களுக்காக நீர்மோர் பந்தல் திறந்துள்ளார் நடிகர் விவேக். இதுபோல அனைவரும் சேவை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+