அதிமுகவினரிடம் தாராளமாக புரளும் ரூ.50, ரூ.100.. அரசு நிறுவனங்களிடம் வாரி சுருட்டியதா?
சில்லறைத் தட்டுப்பாடால் நாடு முழுவதும் மக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில், மூன்று தொகுதி தேர்தல் பணப்பட்டு வாடாவுக்காக, அரசுத்துறை நிறுவனங்களில் வசூலான 50, 100 ரூபாய் நோட்டுக
கரூர்: மூன்று தொகுதி தேர்தல் பணப்பட்டு வாடாவுக்காக, அரசுத்துறை நிறுவனங்களில், வசூலான, 50, 100 ரூபாய் நோட்டுகளை, அதிமுகவினர் வாங்கி பதுக்கியதாக புதிய புகார் எழுந்து உள்ளது.
திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடியின் அதிரடி நடவடிக்கையால் பணப் பட்டுவாடா உள்ளிட்ட செலவுகளை சரிகட்ட கட்சியினர் திண்டாடி வருவதாகக் கூறப்படுகிறது.

இதனால் கடந்த 8ம் தேதி இரவு முதல் தேர்தல் செலவுக்காக, 100, 50 ரூபாய் நோட்டுகள் கிடைக்காமல், அவர்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர்.
ஆனால், தற்போது இந்த நிலைமை மாறி அதிமுகவினர் தாராளமாக 100 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளை வாக்காளர்களுக்கு அளித்து வருவதாகக் கூறப்படுகிறது.
திமுக உள்ளிட்ட மற்ற கட்சியினர் பழைய நோட்டுகள் இல்லாமல் தடுமாறி வரும் நிலையில், அதிமுகவினர் மட்டும் எப்படி கட்டுக்கட்டாக 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை விநியோகித்து வருகின்றனராம்.
இது எப்படி சாத்தியம் என எதிர்க்கட்சிகள் ஆராய்ந்ததில், மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடை, ரேஷன் கடை மற்றும் அரசு பஸ்களில் வசூலாகும் தொகையில், 100, 50 ரூபாய் நோட்டுகளை சேகரித்து ஆளும் கட்சி இப்படி விநியோகித்து வருவதாக கூறப்படுகிறது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications