இலங்கையின் அநாகரீக செய்தியைக் கண்டித்து ராஜபக்சே கொடும்பாவியை எரித்த அதிமுகவினர்
Subscribe to Oneindia Tamil
மயிலாடுதுறை: இலங்கை அரசின் பாதுகாப்புத்துறை இணையதளத்தில் முதல்வர் ஜெயலிலதா அநாகரீகமான முறையில் சித்தரித்து கட்டுரை வெளியிட்ட இலங்கை அரசின் செயலைக் கண்டித்து இன்று அதிமுகவினர் ஆங்காங்கு போராட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகில், முன்னாள் நகர செயலாளர் செந்தமிழன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தினர். பின்னர், இலங்கை அதிபர் ராஜபக்சேயின் உருவ பொம்மையை அவர்கள் எரித்தனர்.
இதேபோல சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தச் சென்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர். இக்கட்சியின் சார்பில் பொள்ளாச்சியில் ராஜபக்சே கொடும்பாவி எரிக்கப்பட்டது.
சென்னை கோயம்பேட்டிலும் வணிகர் சங்கம் சார்பில் ராஜபக்சே கொடும்பாவி எரிப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
More From
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications