ஜெ. விடுதலையின் போதும் அதிமுகவினர் இதையேதான் செய்தார்கள்.. சைக்கில் கேப்பில் கொளுத்திபோட்ட சு சாமி!
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை பெற்ற அதிமுகவினர் இதையேதான் செய்தார்கள் என சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை பெற்ற அதிமுகவினர் இதையேதான் செய்தார்கள் என சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
நாட்டையே பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கிய 2ஜி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி கனிமொழி, ஆ ராசா உள்ளிட்ட 14 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கிட்டதட்ட 10 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் திமுகவுக்கு சாதகமாக இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை திமுகவினர் வெடி வெடித்தும் இனிப்புகள் கொடுத்தும் கொண்டாடினர்.

பின்பற்றப்படவில்லை..
இந்நிலையில் இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கருத்து தெரிவித்துள்ளார். 2ஜி வழக்கில் குற்றவியல் நடைமுறை எதுவும் பின்பற்றப்படவில்லை என குற்றம்சாட்டினார்.

தீவிரமாக இல்லை..
2ஜி வழக்கில் பின்னடைவு ஏற்படவில்லை என்ற அவர், வழக்கறிஞர்கள் ஊழலுக்கு எதிராக போராடுவது தீவிரமாக இல்லை என்றும் சுப்பிரமணிய சாமி தெரிவித்தார்.

அதிமுகவினரும் இப்படிதான்
ஜெயலலிதா நிரபாரதி என விடுதலை செய்யப்பட்ட போது அதிமுகவினரும் இப்படிதான் கொண்டாடினர் என்றார். ஆனல் 6 மாதம் கழித்து உச்சநீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியது என்றும் சுப்பிரமணியயசாமி தெரிவித்தார்.

நல்ல தீர்ப்பு வரும்
அதேபோல் 2ஜி வழக்கிலும் மேல்முறையீடு செய்தால் நல்ல தீர்ப்பு வரும் என அவர் கூறினார். மேலும் 2ஜி தீர்ப்பை எதிர்த்த டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் சுப்பிரமணிய சாமி கூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications