தகவல் ஆணையர் நியமனத்தில் எதிர்கட்சித்தலைவர் என்றமுறையில் ஆலோசிக்கவில்லை..ஆளுநரிடம் விஜயகாந்த் புகார்
சென்னை : தமிழக தலைமை தகவல் ஆணையர் நியமன விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தம்மை கலந்தாலேசிக்காதது குறித்து ஆளுநர் ரோசையாவை சந்தித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மனு ஒன்றை அளித்துள்ளார்.
பூரண மதுவிலக்கைக் கோரி வரும் 13 ஆம் தேதி தே.மு.தி.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ள நிலையில், விஜயகாந்த் ஆளுநர் ரோசய்யாவை சந்தித்துள்ளார்.

ஆளுநர் மாளிகையில், ரோசய்யாவை சந்தித்துப் பேசிய பிறகு, அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய விஜயகாந்த், சட்டப்பேரவைக்கு தேவையான நேரம் வரும் போது வருவேன் என்று கூறினார். தான் அளித்த கோரிக்கை மனுவில் உள்ள விபரங்களையும் அவர் விளக்கினார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது...
1. பிரதான எதிர்க்கட்சித் தலைவரை கலந்து ஆலோசிக்காமல் தகவல் ஆணையர் ராமானுஜம் மற்றும் தட்சிணாமூர்த்தி அவர்களையும் நியமித்தது செல்லாது.
2. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
3. NLC பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் விரைவில் தீர்வு காண வேண்டும்.
4. தமிழக சட்டமன்றத்தை உடனடியாக கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5. கனிமவள கொள்ளைக்கு நீதிமன்றம் தடை விதித்தது போல், தமிழகத்தில் மணல் அள்ளுவதற்கும் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு ஆளுநரிடம் விஜயகாந்த் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
பூரண மதுவிலக்குக்கான சட்டத்தை அமல்படுத்த சட்டமன்றத்தைக் கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன், செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். இதனைத் தொடர்ந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் ஆளுநரை சந்தித்து பேசியுள்ளார்.
-
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி












Click it and Unblock the Notifications